
பச்சைத் தமிழன் சீமான் என்று சொல்வார்கள் இவரைப் பற்றி. இவர் நல்லவரோ இல்லையோ இவர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகளைப் பற்றியும் நமக்கு கவலை இல்லை, ஏனென்றால் இவர் அந்த அளவிற்கு வொர்த் இல்லை என்பது நம் கருத்து. அதே நேரம் இவருக்கு ஆப்பு ஜெயலலிதா கையால் தான் என்றும் நன்றாகத் தெரிகிறது. இவர் எப்படியும் நடந்து கொள்ளட்டும் ஆனால் நான் சுத்தமானவன் என்றும் ஒரு ஈழத்து பெண்ணிற்கு தான் வாழ்க்கை கொடுப்பேன் என்று உட்டாரே ஒரு டமால் அதை தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இவர்கள் அரசியல் செய்து அதில் ஆதாயம் அடைவதற்கு அப்பாவி பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா???
Pages
பச்சைத் தமிழனா? இச்சைத் தமிழனா???
Subscribe to:
Posts (Atom)